Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

Jul 19, 2016

பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும் - விநாயக முருகன்

உயிர்மை மாத இதழில் "பிராய்லர் பண்ணைகளும் திறமை இல்லா திண்டாட்டமும்" எனும் தலைப்பில் விநாயக முருகன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இது. இந்த கட்டுரை இன்றைக்கு பொறியியல் படிக்கும் மாணவர்களின் நிலைமையையும், பொறியியல் கல்லூரிகளின் நிலைமையையும் விரிவாக அலசுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

விநாயக முருகன் அவர்கள் CTS நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் இருக்கிறார். தமிழ் கம்ப்யூட்டர் இதழில் துணை ஆசிரியராகவும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். அவர் முகநூலில் பொறியியல் மாணவர்களை நேர்முகத் தேர்வு செய்த அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்ததை நான் இங்கு வெளியிட்டிருந்தேன். இப்போது அந்த பதிவு அவருடைய முகநூல் பக்கத்தில் இல்லை. அவராகவே நீக்கி விட்டாரம். முக்கியமான அந்த பதிவை இங்கு பதிவு செய்ததன் மூலமாக அதை காப்பாற்றிவிட்டதாகவே நினைக்கிறேன்.

பொறியியல் படிக்கும் மாணவர்கள் இந்த கட்டுரையை முழுமையாக படித்து நன்கு உள்வாங்கி கொள்ளவும்.






படத்தினை தரவிறக்கம் செய்து பெரிதுபடுத்தி படிக்கவும். நன்றி உயிர்மை. நன்றி விநாயக முருகன்.